சுயாட்சி உரிமையை சிங்களத் தலைமைகள் தாமாகவே கையளிக்கு சந்தர்ப்பம் வரும்

-வடக்கு முதல்வர் நம்பிக்கை எமக்குரிய சுயாட்சி உரிமையை சிங்களத் தலைமைகள் தாமாகவே கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் நாங்கள் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் உலக குத்துச்சண்டை ஜம்பவான் முகமட் அலி களத்தில் சண்டை போடும் கதையை சொல்லி, அவரிடமிருந்து தற்போது நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டத்தின் இணைத்தலைவர் உரையிலேயே … Continue reading சுயாட்சி உரிமையை சிங்களத் தலைமைகள் தாமாகவே கையளிக்கு சந்தர்ப்பம் வரும்